Search This Blog

Saturday 18 June 2011

எங்கள் மாணவமணிகளின் முத்தான அறிவியல் படைப்புகள்...

எங்கள் கல்வி துறையின் முதலாம் வட்டம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் இடையே அறிவியல் கண்காட்சி, ஆகஸ்ட் மாதம் 2010 ஆம் ஆண்டு அரசு ஆரம்ப பள்ளி- பெருமாள் கோவில் வீதியில்  நடைபெற்றது.

இதில் எங்கள் பள்ளி மாணவமணிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை காட்சிக்கு வைத்தனர்

பரிசுகளை எங்கள் பள்ளி மாணவமணிகள் பெற்றனர் .
 தீபிகா -----5 ஆம் வகுப்பு
பவித்ரா ---4 ஆம் வகுப்பு
கர்ணா ----4 ஆம் வகுப்பு

ஒவ்வொரு பள்ளி அளவிலும் மூன்று
ஆசிரியர்களின் படைப்புகளின் அளவில் எங்கள் பள்ளி ஆசிரியை தனலட்சுமி. ஜோ  இரண்டாம் பரிசினை பெற்றார் .
பரிசு அளிப்பு விழா அன்று மாலை அரசு ஆரம்ப பள்ளி- சாரத்தில் நடைபெற்றது. விழாவில் முதலாம் வட்ட ஆய்வாளர் திரு. அமிர்தகணேசன் , அனைவர்க்கும் கல்வி திட்ட இயக்குனர் திரு.பார்த்தசாரதி , பெண் கல்வி இயக்குனர் திருமதி. மீனாட்சி , அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விசுவநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

No comments:

Post a Comment