எங்கள் கல்வி துறையின் முதலாம் வட்டம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் இடையே அறிவியல் கண்காட்சி, ஆகஸ்ட் மாதம் 2010 ஆம் ஆண்டு அரசு ஆரம்ப பள்ளி- பெருமாள் கோவில் வீதியில் நடைபெற்றது.
இதில் எங்கள் பள்ளி மாணவமணிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை காட்சிக்கு வைத்தனர்
பரிசுகளை எங்கள் பள்ளி மாணவமணிகள் பெற்றனர் .
தீபிகா -----5 ஆம் வகுப்பு
பவித்ரா ---4 ஆம் வகுப்பு
கர்ணா ----4 ஆம் வகுப்பு
ஒவ்வொரு பள்ளி அளவிலும் மூன்று
ஆசிரியர்களின் படைப்புகளின் அளவில் எங்கள் பள்ளி ஆசிரியை தனலட்சுமி. ஜோ இரண்டாம் பரிசினை பெற்றார் .
பரிசு அளிப்பு விழா அன்று மாலை அரசு ஆரம்ப பள்ளி- சாரத்தில் நடைபெற்றது. விழாவில் முதலாம் வட்ட ஆய்வாளர் திரு. அமிர்தகணேசன் , அனைவர்க்கும் கல்வி திட்ட இயக்குனர் திரு.பார்த்தசாரதி , பெண் கல்வி இயக்குனர் திருமதி. மீனாட்சி , அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விசுவநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இதில் எங்கள் பள்ளி மாணவமணிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை காட்சிக்கு வைத்தனர்
பரிசுகளை எங்கள் பள்ளி மாணவமணிகள் பெற்றனர் .
தீபிகா -----5 ஆம் வகுப்பு
பவித்ரா ---4 ஆம் வகுப்பு
கர்ணா ----4 ஆம் வகுப்பு
ஒவ்வொரு பள்ளி அளவிலும் மூன்று
ஆசிரியர்களின் படைப்புகளின் அளவில் எங்கள் பள்ளி ஆசிரியை தனலட்சுமி. ஜோ இரண்டாம் பரிசினை பெற்றார் .
பரிசு அளிப்பு விழா அன்று மாலை அரசு ஆரம்ப பள்ளி- சாரத்தில் நடைபெற்றது. விழாவில் முதலாம் வட்ட ஆய்வாளர் திரு. அமிர்தகணேசன் , அனைவர்க்கும் கல்வி திட்ட இயக்குனர் திரு.பார்த்தசாரதி , பெண் கல்வி இயக்குனர் திருமதி. மீனாட்சி , அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விசுவநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
No comments:
Post a Comment